tag:blogger.com,1999:blog-2762037435057673263.post5685783622905734927..comments2023-04-01T01:39:18.112-07:00Comments on Geno's Corner: பறவைகள் பலவிதம்..ஜீனோhttp://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2762037435057673263.post-81857465779267832112010-05-18T14:52:01.514-07:002010-05-18T14:52:01.514-07:00ஜீனோ!!! தைரியமாகத் தொடர்வதுக்கு மிக்க நன்றி. போனவர...ஜீனோ!!! தைரியமாகத் தொடர்வதுக்கு மிக்க நன்றி. போனவருடம் எடுத்தபடம், அதாவது இன்னும் குட்டிப்பப்பியாக இருந்திருப்பீங்கள் அப்பொ, இருப்பினும் சூப்பராக இருக்கு. இதிலுள்ள சூரியன்... அழகோ அழகு.<br /><br />அதுசரி//இன் ஒன் பியூட்டிபுல் ஓஷீன்!// இப்படிப் பெயரிலும் ஓஷன் இருக்கோ? அக்காக்கு இதெல்லாம் புரியாது.<br /><br />//கோச்சுகினு நடை பழகும் நாரை..கடல் நாரை..// யாரோடு கோபமாம் ஜீனோ?<br /><br />///இது எந்த காட்டுல/எந்த தண்ணில சுட்டதுன்னு ஜீனோ மறந்து போயிடுச்சி..ஹி,ஹி/// ஏன் இதுக்கு மேல உள்ளதுக்கெல்லாம் நினைவா இடம் பெயர் சொன்னவர்மாதிரி, இது மட்டும் மறந்து போச்சாம்... அக்கா கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டிருக்கிறன், பிறகு கிழறிவிடப்படாது... நான் கோபத்தைச் சொன்னேன்....<br /><br />எனக்கும் இப்பத்தான் Seagull என்றால் கடல்நாரை எனத் தெரியுது. இங்கு அவைதான் நிறைய உண்டு. குளிருக்கு தாக்குப்பிடிப்பார்கள்.<br /><br />எல்லாப் படங்களும் அழகு ஜீனோ. ஏன் உங்களூரில் தாரா, வான்கோழி இப்படிப் பறவையெல்லாம் இல்லையோ ???athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-58215657848628808292010-05-17T22:20:12.627-07:002010-05-17T22:20:12.627-07:00படங்கள் எல்லாம் அழகு ஜீனோ. ;)படங்கள் எல்லாம் அழகு ஜீனோ. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-1798721131046339392010-05-17T21:44:38.405-07:002010-05-17T21:44:38.405-07:00ஹி,ஹி,ஹி! இலாக்கா..அது கடல் நாரை தானா எண்டு ஜீனோக்...ஹி,ஹி,ஹி! இலாக்கா..அது கடல் நாரை தானா எண்டு ஜீனோக்கு உறுதியாய்த் தெரியாது..எங்கோ,யாரோ சொன்ன ஞாபகம்..ஸோ,ஜீனோவும் அதுக்கு கடல்நாரை எண்டு பேர் வைத்திருக்கு. <br />இன்னாமோ பெர்ய பெர்ய ஆத்தர் பேர்லாம் சொல்றீங்கோ..ஜீனோ ஒரு அறிவிலி..அதுக்கு ஆங்கில எழுத்தாளர்லாம் தெரியாத் இலாக்கா..கடல் நாரை புடிக்கும்..ஆனா அது கத்தற வாய்ஸ் புடிக்காது. <br />நீங்கள் வருகை தந்து ஜீனோஸ் கொர்னரை சிறப்பித்தமைக்கு நன்றி! <br /><br />தொடருங்கோ ஆசியா சிஸ்டர்..நம்மல்லாம் ஆரு? தைரியசாலிங்கள் அல்லவா? பூஸின் சவாலை சமாளித்து தக்க பதிலடி குடுப்போம். அடிரா சிஸ்டர் பூஸ்+கோடரியுடன் வரும்முன்னே மீ த ஜீனோ எஸ்..ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்! டாங்க்ஸ் ஆசியா சிஸ்டர்!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-39006077508377741122010-05-17T20:29:13.410-07:002010-05-17T20:29:13.410-07:00பறவைகள் போட்டோஸ் அருமை.என்னிடம் சில போட்டோஸ் இருக்...பறவைகள் போட்டோஸ் அருமை.என்னிடம் சில போட்டோஸ் இருக்கு.தேடனும்.தொடரில் இணைய ஆசைதான்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-4973172642024353482010-05-17T15:13:28.539-07:002010-05-17T15:13:28.539-07:00ஜீனோ! சீகல் என்பது கடல் நாரையா?? எனக்கு ரொம்ப பிடி...ஜீனோ! சீகல் என்பது கடல் நாரையா?? எனக்கு ரொம்ப பிடிக்கும்.. முக்கியமா ரிச்சர்ட் பாஃக் எழுதிய ஜோனத்தன் லிவிங்ஸ்டன் சீகல் புத்தகம் படித்ததில் இருந்து.. கியூட்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.com